பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே, நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில் மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!