பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப் பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர் மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.