பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப் பேணாதது ஓர், தொண்டரும் காதல்செய், சோதி ஆய சுடர்ச்சோதியான்- புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலி(ந்) நகர், வண்டு அமர் கோதையொடும்(ம்) இருந்த மணவாளனே.