பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி தகர்த்தானும், நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர், கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே!