பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப் பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை, ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர், ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.