பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித் தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும் புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர், மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!