பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல் வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர், பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!