பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ, விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும் கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின் அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?