பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள் மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.