பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன், நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான், கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர் தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே