பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்- தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.