பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப் பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான், கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர் விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.