பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீர் வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்- கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.