பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம் காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை, நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர் தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.