பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
துணி படு கோவணம், சுண்ண வெண் பொடியினர் பணி படு மார்பினர், பனிமதிச் சடையினர், மணிவணன் அவனொடு மலர் மிசையானையும் தணிவினர், வள நகர் சக்கரப்பள்ளியே.