பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் கண் நுதலவன் அடி, கழுமல வள நகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே.