பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி; காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்; சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே.