பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர, அடர்தர ஊன்றி, அங்கே அவற்கு அருள்செய்தான்; திடம் என உறைவு இடம் திரு உசாத்தானமே.