பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள் தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல, கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம் தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே.