ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு
வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? “அழல் அன்று தன் கையில்
ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை” என்று நின்று
ஏத்திடே!