பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கருத்தனே! கருதார் புரம் மூன்று எய்த ஒருத்தனே! உமையாள் ஒருகூறனே! திருத்தனே! திரு ஆரூர் எம் தீவண்ண! அருத்த! என், எனை “அஞ்சல்!” என்னாததே?