பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப் படியவன், பனி மா மதிச் சென்னியான்- செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் அடிகள் தான்; எனை, “அஞ்சல்!” எனும்கொலோ?