பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வார் கொள் மென்முலையாள் ஒரு பாகமா, ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்- சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்; ஆர்கணா, எனை, “அஞ்சல்!” எனாததே?