பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மறையன், மா முனிவன், மருவார் புரம் இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான், சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ?