பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி, விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை, திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்- வருந்தும்போது எனை, “வாடல்!” எனும்கொலோ?