பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், “மன்னும் நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர்” என்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும், முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.