பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய் வார்கழலான்; பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்; மாலை மதியொடு, நீர், அரவம், புனை வார்சடையான்; வேல் அன கண்ணியொடும், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.