பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப் பொன்ற முனிந்த பிரான், பொடி ஆடிய மேனியினான், சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள் வென்றவன், எம் இறைவன், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.