திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை,
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்-
எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று
அறுமே.

பொருள்

குரலிசை
காணொளி