பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை, தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்- எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே.