பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை, முன் துதி செயும் நாயன் மார் தூய சொல் மலர்ப் பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேர் அவை விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.