பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள் தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.