பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச் சாடி, அன்றே, உற்ற மால்வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான், ஓர் குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி நல்-தவம் அருள் புரி நம்பனை நம்பிடாய், நாளும், நெஞ்சே!