திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று,
அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு
செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!

பொருள்

குரலிசை
காணொளி