பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர் தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில, ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில், சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.