பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பிறை வளர் செஞ்சடை பின் தயங்க, பெரிய மழு ஏந்தி, மறை ஒலி பாடி, வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார் இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.