பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதி(ந்) நியமத்துத் தையல் ஒர்பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன் பொய் இலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த, ஐயுறவு இல்லை, பிறப்பு அறுத்தல்; அவலம் அடையாவே.