பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த, கூடலர் ஆடலர் ஆகி, நாளும் குழகர் பலி தேர்வார் ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதி(ந்) நியமமே.