கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி,
உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு
ஒருபாகன்,
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார்
மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர்
தானே.