வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி
ஆகும்
ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிது
இன்றி,
நான் அமரும் பொருள் ஆகி நின்றான்-திரு நாரையூர்
எந்தை,
கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே.