பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே- பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான், முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப் பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?