பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்!” புறங்காடு பதி ஆவது இது” என்று பலர் பாடும் பழனத்தான், மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ?