பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான், நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?- சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார்