பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்! பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான், கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ?