பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“ஒருங்கு அளி, நீ இறைவா!” என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு, இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி, கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.