பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ் தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர் தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய், காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.