பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம், மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டாா இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.