பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத் தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி, சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்- இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.