பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத் துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே! தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.