பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும், திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார் அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப் பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே.