பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்) உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி; நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே!